காலை தென்றல் இருபுறமும் உள்ள வயல்களில் பட்டு நெற்கதிர்கள் ஆட , அருவி போன்று கொட்டும் பம்புசெட் நீர் , வயல் நிலங்களுக்கு உள்ளே பயணம் செல்ல , கூட்டம், இரைச்சல் அற்ற இந்த இயற்கை உலகை பார்த்து , ஜன்னலில் தலைசாய்த்து அதை கண்டவாறு இந்த இரயிலில்
பயணம் செய்யும்போது இந்த நவீன உலகை விட்டு விலகும் தருணம், அது தரும் உணர்வு ....
ஒருவேலை
இதுதான் மனஅமைதியோ...
....
more...
அடுத்த பயண தருணத்திற்கு காத்திருக்கிறேன் ....
💕திருவாரூர் - மயிலாடுதுறை வழிதடக்காதலன் 💕