உடுமலை: கோவையிலிருந்து பொள்ளாச்சி, உடுமலை வழியாக தினமும் தூத்துக்குடி,ராமேஸ்வரத்திற்கு ரயில் இயக்க வேண்டும் என உடுமலை ரயில்பயணிகள் நலசங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். உடுமலை ரயில் பயணிகள் நல சங்க கூட்டம் நேற்று உடுமலையில் நடைபெற்றது.கூட்டத்திற்கு சங்க...